ரம்யமான சூழ்நிலை...
வாழ்வின் மகிழ்சியான தருணங்களில் இதுவும் ஒன்று...
பக்கத்து வீட்டில் வசிக்கும் ஓர் சிறுமி.....
எத்தனையே இரவுகளில் தூங்காத கண்களுடன் நண்பர்களோடு உரையாடிய இடம்.
பெயரே பயங்கரம்... ஆம் "பே(ய்)க்கோவில்"..பெயர்க்காரணம் தெரியவில்லை.
இயற்கையின் மடியில் தவழ்ந்திடும் ஊர்...
கோவில் விழாவில் சிறுவர்கள்...
காதலைச்சொல்லிடும் வழி...
எங்கள் ஊரின் உயிர்நாடி.. "நாஞ்சில் நாடு புத்தனாறு கால்வாய்".
No comments:
Post a Comment