இப்புகைப்படம், நமது ஊர் "வண்டிமறிச்சியம்மன்(!)" கோவிலிலிருந்து எடுக்கப்பட்டது.
இதுவும் மேற்கூறிய இடத்திலிருந்து எடுக்கப்பட்டதுதான். ஒரு ரம்யமான காலைப்பொழுதில்...
Welcome to "SANKARANPUTHOOR"
வாங்க!!! ஊருக்கு உள்ளே போய் ஒரு ரவுண்ட் அடிக்கலாம்.யாருமே இல்லாத நேரமா பார்த்து போட்டோ எடுத்திருக்கிறேன்.
hmmm..nice to see .....
ReplyDeleteThx Manickam..!
ReplyDelete