Wednesday, 4 August 2010

சில புகைப்படங்கள்...

நமது ஊரிலுள்ள சில இடங்கள் எனது பார்வையில்...
 இப்புகைப்படம், நமது ஊர் "வண்டிமறிச்சியம்மன்(!)" கோவிலிலிருந்து எடுக்கப்பட்டது.












இதுவும் மேற்கூறிய இடத்திலிருந்து எடுக்கப்பட்டதுதான். ஒரு ரம்யமான காலைப்பொழுதில்...





Welcome to "SANKARANPUTHOOR"

 பிள்ளையார் சாமியை கும்பிட்டுக் கொள்ளுங்கள்.
வாங்க!!! ஊருக்கு உள்ளே போய் ஒரு ரவுண்ட் அடிக்கலாம்.யாருமே இல்லாத நேரமா பார்த்து போட்டோ எடுத்திருக்கிறேன்.

2 comments: